இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் – மு.க. ஸ்டாலின்
இடஒதுக்கீடு வழக்கை போல இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம். சமூக நீதி காப்போம், சமத்துவ கல்வி வளர்ப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று நாட்டு மக்கள் அஞ்சுகிற அளவுக்கு அதன் மீது ஊரடங்கு காலத்தில் ஒரு நூறு தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்து கொண்டிருக்கிறது மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு…