“எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன. “ “காலங்காலமாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு புலிகள்தான் நன்மைகளையே செய்தும் வந்திருக்கிறார்கள்.” உயிரோடு இருந்தபோதுதான் சிதறிக்கிடந்த எமது போராளிகளை எம்மால் ஒன்று சேர்க்க முடியவில்லை. மரணத்தின் பின்னாவது ஒன்று சேர்த்து அவர்களுக்கு அகவணக்கம் செலுத்த முடியாத அளவுக்கு எமது இனம் ஈனத்தனமாகிவிட்டதே என்று எண்ணியபோது எந்த இயக்கத்திலும் இயங்கியிராத எனக்குள் சில கருத்துக்களும், கேள்விகளும் எழுந்தன. அதாவது; ஆயுதப்…
-
-
தென் கொரியாவின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்று சமீபத்தில் நடந்தது. ஜனாதிபதி யூன் சுக் யோல் “அரசுக்கு எதிரான சக்திகள் கலகம் செய்ய திட்டமிடுகிறார்கள்” என்று கூறி அவசரகால இராணுவ சட்டத்தை அறிவித்தார். 157 பதற்றமான நிமிடங்களுக்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ சட்டத்தை ரத்து செய்ய வாக்களித்தனர். சியோலில் இரவு நடந்த நிகழ்வுகளின் விவரம்: இரவு 10:23 மணி ஜனாதிபதி யூன் தொலைக்காட்சி உரையில் அவசரகால இராணுவ…