Category

கவிதை

சிதறல்கள் – 3 – சகாய டர்சியூஸ் பீ

இதயமே அணையாக சிறு சிறு துளியாய்எனில் சேர்ந்தஉன் நினைவுகள்இன்று..காட்டாற்று வெள்ளமாய்தடை போட…அணை வேண்டும்அன்பே…தருவாயா??உன் இதயத்தை..அணையாக…

ஆதனூர்சோழன் கவிதைகள் – 4

கானல்களின் கீர்த்தனங்கள் தல் நெஞ்சின் ஈரத்திலேகனவுகளின் கால்தடங்கள்பாலைவனப் பாதையிலேமேகங்களின் நிழற்படங்கள். பூவுக்கொரு பூமாலை பொன்வண்டு சூடாதோஇமைகளுக்கு வாழ்த்தொன்று கருவிழிகள் பாடாதோ! வாசமலர் தோட்டத்திலேமஞ்சள்வண்ண மாப்பொடிகள்நீலக்கடல் மீதினிலேபொங்கும் நுரைப் பூச்செடிகள் இரவுகளின்...
Read More

சிதறல்கள் – 2 – சகாய டர்சியூஸ் பீ

மருந்தாக உன் இதயம் காணும் பொருட்களெல்லாம்உன் உருவம்…கண் மூடினாலும்உன் பிம்பம்..உன் நினைவுகள்நிழலாய் துரத்த…நிம்மதியை தொலைத்தேனடி…இதயத்தைத் தானடிஉன்னிடம் இழந்தேன்!!!ஏனோ!!!மரணத்தையே…தொட்டு விட்டதாய்வலி என்னில்…இதுகூட இனிமையடிமருந்தாக…உன் இதயம் தந்தால்!

ஆதனூர்சோழன் கவிதைகள் – 3

வாகைப்பூ நான் எப்போதும் விழித்திருக்கிறேன். விழியுறங்கும் வேளையிலும்உணர்வுகள் விழித்திருக்ககனவுகளில் உலவுகிறேன். பகலைக் கடந்து இரவுக்குள்நான்நுழையும் சமயமெல்லாம்கொடிய அரக்க உள்ளங்கள்கொதிக்கின்ற உலையாகிஎன்னைக் கவ்வ எத்தனிக்கின்றன. எவரெஸ்டில் நிலவும்பனிக்காற்றின் தழுவலாகஎன்னைப் பிணைக்கும்அன்புப்பூ சொரிகின்ற...
Read More

ஆதனூர்சோழன் கவிதைகள் – 2

அர்த்தம் சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய் மானுடமியக்கும் மந்திரம் எது? ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்தி உள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது? விசையும் திசையும் வகைப்படுத்தி வீழ்ந்தெழுந்து வீரம்பேசி இசையும்...
Read More

சிதறல்கள் – 1 – சகாய டர்சியூஸ் பீ

பெய்தது மழை துடிக்கும் உன் விழிமச்சங்கண்டு கார்மகள் இடியாய் ஒப்பாரியிட! நெஞ்சங்கலங்கிய முகில்களும் மின்னலாய் மிரட்டலிட! காரிருளும் சூழ்ந்தது வானுலகை… இனியும் தாமதித்தால் ஆபத்து பயந்த வருணனும்! பாய்ந்தோடி வந்தான்...
Read More

ஆதனூர்சோழன் கவிதைகள் – 1

ஒவ்வொருநாளும்… முந்தைய இரவின் புறங்கண்டு முகிழ்த்த சிவப்புப் புது உதயம் இன்று – உறங்கியவை யாவும் விழிப்புற்றன இழந்தவை யாவும் பெற்றுக்கொண்டன ஓய்ந்தவை யாவும் இயங்கத் தொடங்கின. முந்தைய இரவின்...
Read More

ஒற்றைத் திரியின் மீது நின்று

மின்சாரமறுந்த இந்த இரவில்பக்கத்தில் பூத்திருக்கிறதொரு மெழுகுஉன் மீதான என் பிரியத்தைஅதனிடம் பேசப் பேசஅதன் சுடர்க்கை திக்கித் திக்கிவரைகிறதொரு சித்திரம்வளையவரும் கொசுக்களோஅவ்வளவு காதலா… அவ்வளவு காதலா…என நம்பமுடியாமல்என் காதோரம் ரீங்கரிக்கின்றனநெடுநேரம் கதைகேட்டு...
Read More

இரவெல்லாம்

5 இரவெல்லாம் ஊர்சுற்றிவிட்டு வீடு திரும்பியிருக்கிறது பூனை இந்த நிலவுமட்டும் வாய்பேசுமென்றால் எங்கே போனாய் என்ற கேள்விக்கு பூனை சொன்ன மியாவை மொழிபெயர்த்துவிடலாம்! 6 தன் வீட்டு வாசலோரத்தை இந்த...
Read More