Category

கட்டுரைகள்

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 9 – ராதா மனோகர்

புத்தூர் நம்பியின் வரவு பாக்கியத்தம்மாளும் அவளது ஆலோசகர்களும் என்ன தான் நுணுக்கமாக திட்டங்கள் தீட்டி பாலவோரை தேசத்தை காக்க திடசங்கற்பம் பூண்டு இருந்தாலும் அது அவ்வளவு இலகுவானதல்லவே? தேசத்தை காப்பாற்ற...
Read More

வாழ்வியல் சிந்தனைகள் 7 – ராதா மனோகர்

தியானம் என்பது வாழ்வின் மீதான காதலை அழிக்கும் மோசடி! தியானம் மென்மையானது.. அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று அனேகமாக எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள்....
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 8 – ராதா மனோகர்

ஒவ்வொரு தேசங்களாக விழுந்து…! பாலவோரை வேந்தன் தலைகால் புரியாமல் மகிழ்ச்சியில் குதித்தான். பாக்கியத்தம்மாளின் தூதுவன் கொண்டுவந்த செய்தி அவ்வளவு இனிப்பானது. கட்டப்படும் நேமிநாதர் பள்ளிக்கு அல்ல அல்ல கோவிலுக்கு காவல்...
Read More

வாழ்வியல் சிந்தனைகள் 6 – ராதா மனோகர்

இயற்கைக்கும் இறைவனுக்கும் இடையே ஓயாத சதுரங்க வேட்டை அனேகமாக எல்லா மனிதர்களின் மனதிலும் ஒரு திருட்டு புத்தி எப்போதும் ஒளிந்திருக்கும். அதற்கு காரணம் மனிதர்களின் சிந்தனைகள் மதங்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதுதான்....
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 7 – ராதா மனோகர்

மேடைபோட்டு நாடகம் ஆரம்பம்! பாலாவோரை நகரத்திலும் பாக்கியத்த மாளின் வழுக்கியாற்று தேசத்திலும் அரச நிர்வாக பணிகள் மிகவும் அமைதியாக நடைபெற்று கொண்டிருந்தது. குலதிலகனின் பரிவாரங்கள் வேக வேகமாக தங்கள் திட்டங்களை...
Read More

வாழ்வியல் சிந்தனைகள் 5 – ராதா மனோகர்

இறந்தவர்களோடு பேசுதல் சாத்தியமா? இறந்தவர்களோடு பேசமுடியுமா அல்லது அவர்களோடு தொடர்பு கொள்ளமுடியுமா என்பது பற்றிய விவாதங்கள் மனித இனத்திற்கு புதிது அல்ல. உண்மையில் மிகவும் ஆச்சரியம் தரத்தக்க செய்திகள் அல்லது...
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 6 – ராதா மனோகர்

வீசும் காற்றிலும் போரின் வாடை பாக்கியத்தம்மாள் தங்களை தேடி வந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட குலதிலகன் பரிவாரம் விழுந்து விழுந்து உபசரித்தது. தங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை எல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு பாக்கியத்தம்மாளிடம்...
Read More

வாழ்வியல் சிந்தனைகள் 4 – ராதா மனோகர்

சாம்பார் கோட்பாடுகளுடன் கடவுள்! (God With Extra Fittings) நமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு நம்மோடு பிரிக்கவே முடியாதவாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை. இந்த...
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 5 – ராதா மனோகர்

நிமித்தகாரியின் வேட்டைக்களம்! குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள் “சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர்களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங்களை நான்...
Read More