இயற்கை மருத்துவம் – 8 – ஆதனூர் சோழன்
வயிற்று நோயை குணப்படுத்தும் தேன் கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் பின்வருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன் தேனை அதனுடன்... Read More
நல்ல அம்மா நல்ல பிள்ளை – 4 – ஆதனூர் சோழன்
குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்? அதற்கு என்ன செய்வது? பள்ளியோடும் பள்ளி நடவடிக்கைகளோடும் நாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் பள்ளியை விட்டு வந்ததும், இன்று என்ன படித்தாய்? வீட்டுப்பாடம் என்ன... Read More
இயற்கை மருத்துவம் – 6 – ஆதனூர் சோழன்
நோய் எதிர்ப்பை அதிகரிக்க மாதுளை! இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும். பழங்களில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.... Read More
நல்ல அம்மா நல்ல பிள்ளை – 3 – ஆதனூர் சோழன்
குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்? பள்ளிக்கூட பஸ்ஸிலிருந்து இறங்கினான் சரண். மகனிடமிருந்து பேக்கை வாங்கித் தோளில் போட்டாள் சரஸ்வதி. பிறகு அவனை இடுப்பில் தூக்கி வைத்து நடந்தாள். அவ்வளவுதான். “அம்மா இனிமேல்... Read More
இயற்கை மருத்துவம் – 5 – ஆதனூர் சோழன்
சீத்தாப்பழம் நினைவாற்றலுக்கு சிறந்தது! பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது... Read More
நல்ல அம்மா நல்ல பிள்ளை – 2 – ஆதனூர் சோழன்
தாயாக நீ ஆக… இயற்கை தனது விளையாட்டு பொம்மைகளாய் உயிரினங்களைப் படைக்கிறது. உயிரினங்களில் மனித இனம் தனித்துவம் பெற்றது. மற்ற உயிரினங்களையும், இயற்கையையும் தனது ஆளுமைக்கு கொண்டுவரும் ஆற்றல் மனித... Read More
இயற்கை மருத்துவம் – 4 – ஆதனூர் சோழன்
மலச்சிக்கல், சிறுநீரகக்கல், நார்த்தம் பழம்! நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,... Read More
இயற்கை மருத்துவம் – 3 – ஆதனூர் சோழன்
நெய்யின் அளவற்ற பயன்கள்! பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது... Read More
இயற்கை மருத்துவம் – 2- ஆதனூர் சோழன்
கோவைக்காய் மருந்து இருக்க பயமேன்? கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப்... Read More