Home > கவிதை > சிதறல்கள் – 3 – சகாய டர்சியூஸ் பீ

சிதறல்கள் – 3 – சகாய டர்சியூஸ் பீ

இதயமே அணையாக

சிறு சிறு துளியாய்
எனில் சேர்ந்த
உன் நினைவுகள்
இன்று..
காட்டாற்று வெள்ளமாய்
தடை போட…
அணை வேண்டும்
அன்பே…
தருவாயா??
உன் இதயத்தை..
அணையாக…

You may also like
சிதறல்கள் – 2 – சகாய டர்சியூஸ் பீ
சிதறல்கள் – 1 – சகாய டர்சியூஸ் பீ

Leave a Reply