இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 5 – அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
டெல்லியில் உலகின் கவனத்தை தமிழர் பக்கம் திருப்பிய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார்… அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் (இலங்கை முன்னாள் எதிர்கட்சி தலைவர்) இந்த சூழ்நிலையில் இலங்கைக்குத் தன் வெளிநாட்டு அமைச்சர் திரு. நரசிம்மராவ் அவர்களை அனுப்பினார் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி. ஜூலை 29-ந் திகதி இந்திய அமைச்சரின் வருகைக்குப் பின் தான் ஜனாதிபதி ஜயவர்த்தனா நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். இதைத் தொடர்ந்து இந்திரா அம்மையாரைத் திருப்திப் படுத்துவதற்காக தன் சகோதரர் திரு.…