காலம் கொடுத்த கொடை கலைஞர் – Lakshmi R.S.
ஓர் இனத்தை, மொழியை அவ்வினத்தின் கலையை அரசியலை இன்னும் பற்பல விழுமியங்களை தலை நிமிர்த்திட காலம் அவ்வப்போது ஒரு தலைவனை தேர்வு செய்யும்… மாணவப் பருவத்திலேயே ஈரோட்டுக் கண்ணாடி அணிந்துகொண்டு... Read More
தமிழகம் நிறைந்த கலைஞர்! – ஆதனூர் சோழன்
சாதிப் பின்புலம் இல்லை. பொருளாதார பின்புலம் இல்லை. தனது சொத்தாக அவர் கொண்டிருந்தது தமிழ்தான். தமிழால் தமிழர்களின் இதயங்களை வென்றவர் கலைஞர். 12 வயதில் தொடங்கிய அவருடைய தமிழ்பற்று, அவருடைய... Read More
பத்திரிகையாளர் கலைஞர்! – ஆதனூர் சோழன்
மாநில முதல்வராக, மிகப்பெரிய அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும், கலைஞர் தன்னை ஒரு பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்வதையே பெருமையா கருதினார். அதற்கு காரணம் இருந்தது. பள்ளிப்பருவத்தில்... Read More
பிறவிப் போராளி கலைஞர்! – ஆதனூர் சோழன்
கலைஞர் திருவாரூர் பள்ளியில் படிக்கும்போது 1937 ஆம் ஆண்டு முதல்வரான ராஜாஜி கட்டாய இந்திக் கல்விக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தந்தை பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினார். இதுதான்... Read More
மரணத்திலும் தனித்துவம் பெற்ற தலைவர் கலைஞர்! – ஆதனூர் சோழன்
கலைஞருடைய மரணம், அவரைப் பற்றி இதுவரை பரப்பப்பட்ட அவதூறுகளை நம்பிப் பரப்பிவந்த இன்றைய தலைமுறையினருக்கு உண்மைகளை உரக்க உரைத்திருக்கிறது. மீடியாக்களில் வேலைசெய்யும் இளைஞர்களேகூட அவரைப்பற்றிய உண்மைகளை இப்போதுதான் படித்து செய்தியாக... Read More
அதிகாரிகளும் உளவுத்துறையும் எழுப்பிய சுவர் உடைபடுமா? (17-06-2022 அன்று உதயமுகம் வார இதழ் வெளியிட்ட கவர்ஸ்டோரி)
“இன்னும் எத்தனை பேரை இந்த சுவரு காவு வாங்கப் போகுதோ” மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சுவருக்கு முக்கியமான பங்கு இருக்கும். அந்தச் சுவருக்காக பெரிய அரசியல் சண்டையே நடக்கும். தமிழ்நாடு... Read More
பள்ளிக்கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆணையர் பதவி! (22-04-2022 அன்று உதயமுகம் வாரஇதழ் கவர் ஸ்டோரி)
கடந்த 15-4-22 இதழில் வெளியான நல்லாட்சிக் கனவை கலைக்கும் கோட்டை ஐ.ஏ.எஸ்.களின் உள்குத்து என்ற கட்டுரை பெரிய அளவில் அரசு அதிகாரிகளையும், திமுக நிர்வாகிகளையும் சென்றடைந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு... Read More
நல்லாட்சிக் கனவை கலைக்கும் கோட்டை ஐஏஎஸ்களின் உள்குத்து! (15-04-2022 உதயமுகம் வாரஇதழ் கவர் ஸ்டோரி)
நல்லாதானே போய்க்கிட்டிருக்கு நிர்வாகம்… பிறகெப்படி நல்லாட்சிக் கனவு சிதையும் என்று இயல்பாகவே கேட்கத் தோன்றுகிறதா இல்லையா? அதுதான் இன்றைய நிலைமை. கொள்கை முடிவுகளை, சட்டத் திருத்தங்களை அமல்படுத்த முடியாத ஒரு... Read More