எம்.கே.வைனு பாப்பு – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 20
1927ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வைனு பாப்பு சென்னையில் பிறந்தார். அவரது தந்தை ஹைதராபாத்தில் உள்ள நிஸாமியா வானியல் ஆய்வுக் கூடத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். வைனு பாப்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பில் கெட்டிக்காரராகத் திகழ்ந்தார். விளையாட்டிலும் ஆர்வமிக்க வராக இருந்தார். கல்லூரி பத்திரிகைகளில் எழுதினார். ஹைதராபாத் வரும் முன்னணி விஞ்ஞானிகளை வைத்து கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். இலக்கியம், கலை, உருது கவிதைகளில் வைனு பாப்புவுக்கு ஈடுபாடு இருந்தது. வானியல் குறித்து ஆய்வு செய்ய வானியல்…