கிள்ளையில் குரங்குத் தொல்லைக்கு முடிவு!
கிள்ளை பேரூராட்சியில் பல ஆண்டுகளாக குரங்குகள் அட்டகாசத்திற்கு அளவே இல்லை, வீடுகளில் கதவு திறந்து இருந்தால் உணவு பொருட்களை காலி செய்துவிடும், மாமரம், தென்னை, வாழைமரங்களில் ஒரு குருத்தை கூட விட்டு வைப்பது இல்லை.. எங்கள் வீட்டிலும் இப்படி குரங்குகள் பழங்கள் உணவுகளை காலி செய்யும். பொறுத்து கொண்டோம். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது வராண்டாவில் இருந்த தலைவர்கள் படத்தை குரங்குகள் கீழே தள்ளி உடைத்து வைத்திருந்தன. இனியும் பொறுக்க முடியாது என்று நினைத்து…