Tag

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள்

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 7 – ராதா மனோகர்

மேடைபோட்டு நாடகம் ஆரம்பம்! பாலாவோரை நகரத்திலும் பாக்கியத்த மாளின் வழுக்கியாற்று தேசத்திலும் அரச நிர்வாக பணிகள் மிகவும் அமைதியாக நடைபெற்று கொண்டிருந்தது. குலதிலகனின் பரிவாரங்கள் வேக வேகமாக தங்கள் திட்டங்களை...
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 6 – ராதா மனோகர்

வீசும் காற்றிலும் போரின் வாடை பாக்கியத்தம்மாள் தங்களை தேடி வந்ததில் பெருமகிழ்ச்சி கொண்ட குலதிலகன் பரிவாரம் விழுந்து விழுந்து உபசரித்தது. தங்களின் விருப்பங்களை வேண்டுதல்களை எல்லாம் மிகுந்த நம்பிக்கையோடு பாக்கியத்தம்மாளிடம்...
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 5 – ராதா மனோகர்

நிமித்தகாரியின் வேட்டைக்களம்! குலதிலகனின் தூதுவர்களாக வந்த பார்ப்பனர்களிடம் புன்னகையுடன் பேசிய பாக்கியத்தம்மாள் “சரி உங்கள் கோரிக்கையை அமைச்சர்களுடனும் இதர பெரியவர்களுடனும் பேசி விட்டு கூறுகிறேன். உங்களுக்கு இரண்டு கிராமங்களை நான்...
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 3 – ராதா மனோகர்

யாகவேள்வியும் சோமபானமும்! அண்மைக்காலமாக வடநாடுகளில் இருந்து வருகை தந்த பார்ப்பனர்கள் கோவில்களிலும் அரண்மனைகளிலும் பர்ணசாலைகளிலும் ஆடு மாடு குதிரை போன்றவைகளை பலி கொடுத்து அதை யாகம் என்று கொண்டாடினார்கள். அந்த...
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 2 – ராதா மனோகர்

தொடங்கியது நிழல் நாடகம்! வழுக்கியாறு குளம் கட்டும் ஆரம்ப முயற்சிகளை பாக்கியத்தம்மாள் சத்தம் போடாமல் தொடங்கினாள். வழக்கமாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப விழாவோ அல்லது பூசாரிகளை கொண்டு செய்யப்படும் சடங்குகளோ...
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 1 – ராதா மனோகர்

துரோகமும் தியாகமும்! பாலாவோரை பாலாவோரை நகரத்தை சுற்றி உள்ள முப்பது கிராமத்திலும் இன்று மிகப்பெரும் கொண்டாட்டம். கூட்டான் குலதிலகன் பேராவூரன் கட்டிய பெருவரசு அய்யனார் கோவிலுக்கு இன்றுதான் கோபுரம் கழுவல்...
Read More

கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – ராதா மனோகர்

ஆரிய சதியை முறியடித்த அரசி சுமார் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாலாவோரை என்ற ஒரு அழகான ஊரில் நிகழ்ந்த புனை கதை இது. அங்கு உலாவிய மனிதர்களின் வாழ்வோடு...
Read More