சிதறல்கள் – 3 – சகாய டர்சியூஸ் பீ
இதயமே அணையாக சிறு சிறு துளியாய்எனில் சேர்ந்தஉன் நினைவுகள்இன்று..காட்டாற்று வெள்ளமாய்தடை போட…அணை வேண்டும்அன்பே…தருவாயா??உன் இதயத்தை..அணையாக…
சிதறல்கள் – 2 – சகாய டர்சியூஸ் பீ
மருந்தாக உன் இதயம் காணும் பொருட்களெல்லாம்உன் உருவம்…கண் மூடினாலும்உன் பிம்பம்..உன் நினைவுகள்நிழலாய் துரத்த…நிம்மதியை தொலைத்தேனடி…இதயத்தைத் தானடிஉன்னிடம் இழந்தேன்!!!ஏனோ!!!மரணத்தையே…தொட்டு விட்டதாய்வலி என்னில்…இதுகூட இனிமையடிமருந்தாக…உன் இதயம் தந்தால்!
சிதறல்கள் – 1 – சகாய டர்சியூஸ் பீ
பெய்தது மழை துடிக்கும் உன் விழிமச்சங்கண்டு கார்மகள் இடியாய் ஒப்பாரியிட! நெஞ்சங்கலங்கிய முகில்களும் மின்னலாய் மிரட்டலிட! காரிருளும் சூழ்ந்தது வானுலகை… இனியும் தாமதித்தால் ஆபத்து பயந்த வருணனும்! பாய்ந்தோடி வந்தான்... Read More