சிந்தனைக் களம் 14 – Bamini Rajeswaramudaliyar
தமது தவறுகளை, நம்பிப் பழகும் மனிதர்களுக்கு செய்யும் துரோகங்களை உணராமல், தாம் கூறிய பொய்களை உண்மையாக்க தொடர்ந்து பல பொய்களை பேசுபவர்களை கண்டு மன வேதனை அடைகிறேன். ஒருவரின் பெயரைக் கெடுப்பதால், அன்பான உறவுகளுக்குள் சந்தேகங்களை உருவாக்கி பிரித்து, பக்கம் பலம் சேர்ப்பதால், துரோகங்களும், பொய்களும் உண்மையாகி விட முடியாது. “தன்வினை தன்னைச் சுடும்” மறவாதீர்! நான் இப்படியான மனிதர்களை பார்த்து வேதனைப்படுகிறேன். தனக்குத் தானே ஏன் துரோகங்களை செய்கிறார்கள். இந்தப் பாவங்கள் அவர்களையும், அவர்களின் பிள்ளைகளையும்,…