சிந்தனைக் களம் 17 – Bamini Rajeswaramudaliyar
பயம் மனிதர்களை முன்னேற விடுவதில்லை அதுவே முயற்சிக்கு தடைக்கல்லாகும். முயற்சி இன்றி நல்ல பாதைக்கான கதவுகள் திறப்பதில்லை. புதிய கதவுகள் திறக்காத போது, ஆக்கத்திற்கான எண்ணங்கள் வந்து வந்து மழுங்கிப் போக, பழைய சிந்தனையுடனான வாழ்க்கை சாக்கடைபோல் மாறத் தொடங்கும். அங்கேதான் மனநோய்கள் போட்டி பொறாமைகள் ஆரம்பமாகிறது. அவைகள் உடல் உபாதைகளை தர ஆரம்பிக்கும். அதுவே அவர்களை நோயாளராக்கும். துரோகமான செயல்களை தனக்குத்தான் அல்லது பிறருக்கு செய்யவே அஞ்ச வேண்டுமே தவிர தனக்கு முன்னேற்றம் தரும் விடையங்களை…