சும்மா கிடைத்ததா சுதந்திரம் – 14 – Fazil Freeman Ali
போர்ச்சுக்கிசியர், டச்சுக்காரர்களை தொடர்ந்து இந்திய மண்ணில் கால்பதிக்க வந்த ஐரோப்பியர்கள், ஆங்கிலேயர்கள். இவர்களும் படை பட்டாளங்களோடு வந்து போரிட்டு நேரடியாக நாட்டை பிடித்துவிடவில்லை. அப்படி வந்திருந்தால் டச்சுக்காரர்களுக்கு திருவிதாங்கூரில் நேர்ந்த கதிதான் இவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். வணிகம் செய்ய கிழக்கிந்திய கம்பேனி என்ற பெயரில் 1608-ல் குஜராத்தின் சூரத் துறைமுகத்தில் நங்கூரமிட்டது முதல் ஆங்கிலேய கப்பல். The East India Company (EIC) என்பது 1600-ம் ஆண்டில் “ஒரு பகுதி அரசுக்கும் ஒரு பகுதி பெருவணிகர்களுக்கும்” என்ற அடிப்படையில்…