முதல் உலகளாவிய திருக்குறள் மாநாடு 2025, தென்கொரியா - ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் வரவேற்பு


தென் கொரியாவில் உள்ள தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு உலகளாவிய அளவில்  முதல் திருக்குறள் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டை ஒட்டி, பல்வேறு தலைப்புகளில் திருக்குறள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும், கவிதைகளையும் இந்த அமைப்பு வரவேற்கிறது. சிறந்த மூன்று கட்டுரைகளுக்கு ஒரு லட்சம் கொரியா வொன் பரிசாக வழங்கப்படும்.  

மாநாடு குறித்தும், அனுப்ப வேண்டிய கட்டுரைகள் குறித்தும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை...


நாள்: நவம்பர் 8, 2025

நேரம்: மதியம் 12.30 - மாலை 6.30

இடம்: செஜோங் பல்கலைக்கழகம், சியோல், தென் கொரியா

மாநாட்டின் கருப்பொருள்:

"திருக்குறளில் இன்றைக்கும் நமது உலகிற்கான காலத்தால் அழியாத உண்மைகள்"

சமூகம், அரசியல், கலாச்சாரம் முதல் உலகளாவிய பொருத்தம் வரை

ஆய்வுக் கட்டுரை தலைப்புகள்:

✅ திருக்குறளும் சமூகமும் 

✅ திருக்குறளும் அறிவியலும் 

✅ திருக்குறளும் கல்வியும் 

✅ திருக்குறளும் இன்றைய திராவிட கருத்தியலும்

✅ திருக்குறளும் மதங்களும் 

✅ திருக்குறளும் தலைமைத்துவமும்

✅ திருக்குறளும் சமத்துவமும்

✅ திருக்குறளும் அன்பும் 

✅ திருக்குறளும் மேலாண்மையும்

✅ திருக்குறளும் உளவியலும்


பெரும் பரிசு அறிவிப்பு!

சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளுக்கு 1,00,000 KRW பரிசு!

கட்டுரைகள் தமிழ், கொரியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகிறது.கட்டுரைகள் 

தமிழ், கொரியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவேற்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் புகழ்பெற்ற கல்வி இதழில் வெளியிடப்படும்!

கட்டுரைகள் தமிழ், கொரியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இருக்கலாம்.


முக்கிய தேதிகள்:

🔴 ஆய்வுக்கட்டுரை சுருக்கம் சமர்ப்பிக்க கால அளவு நாள்: அக்டோபர் 17, 2025

🔴 ஏற்பு அறிவிப்பு: அக்டோபர் 19, 2025

🔴 முழு கட்டுரை சமர்ப்பிப்பு: நவம்பர் 3, 2025

⚠️ வரையறுக்கப்பட்ட இருக்கைகள் மட்டுமே!


💳 பதிவு கட்டணம்:

இந்தியாவிலிருந்து:

👥 பொதுமக்கள்: ₹500

🎓 மாணவர்கள்: ₹300

கொரியா / வெளிநாடுகளிலிருந்து:

👥 பொதுமக்கள்: 10,000 KRW

🎓 மாணவர்கள்: 5,000 KRW


📱 இப்போதே பதிவு செய்யுங்கள்!

👉 பதிவு படிவம்: https://forms.gle/5fMTYXf5Aiw9tNMC9


📧 தொடர்புக்கு:

📞 +82-10-4006-7121

✉️ sktraatkorea@gmail.com 


🌏 நேரில் அல்லது Zoom மூலம் கலந்துகொள்ளுங்கள்!

திருக்குறளின் காலத்தால் அழியாத ஞானத்தை உலகுக்கு எடுத்துச் செல்வோம்! உங்கள் ஆய்வுக் கட்டுரைகளையும், பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்!


- சகாய டர்சியூஸ் பீ , துணைத் தலைவர்

தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு (SKTRA )


#திருக்குறள் #TirukuralConference #திருக்குறள்மாநாடு #தென்கொரியா #SouthKorea #தமிழ் #TamilResearch #செஜோங்பல்கலைக்கழகம் #SejongUniversity #உலகதமிழ் #ValluvarWisdom #திருவள்ளுவர்

Previous Post Next Post

نموذج الاتصال