“மிஸ்டர் வாட்சன், இங்கே வாங்க. நான் உங்களைப் பார்க்கனும்.” இதுதான் முதல் தொலைபேசிப் பேச்சு. ரொம்ப சுருக்கமானதுதான். பக்கத்து அறையில் இருந்த வாட்ஸனோடு கிரஹாம்பெல் பேசியதுதான். ஆனால் உலகையே புரட்டிப் போட்ட முதல் பேச்சு. இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்து விட்டது. ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல். 1876 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பாஸ்டனில் உள்ள அவரது ஆய்வகத்தில் இருந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு…
-
-
ஆண் வேடமிட்டு மருத்துவம் படித்த கிரேக்கப் பெண்!பிரசவம் உள்பட அனைத்து விதமான நோய்களுக்கும் ஆண் மருத்துவரிடமே செல்ல வேண்டிய காலகட்டத்தில், ஆண் வேடமிட்டு, மருத்துவக் கல்லூரியில் படித்து ஆண் வேடத்திலேயே பெண்களுக்கு மருத்துவம் பார்த்த பெண்ணின் சாதனைக் கதை இது
-
8 லட்சம் வருமானம் உள்ள, அடையார், அண்ணா நகரில் 1000 சதுர அடியில் வீடு வைத்துள்ள உயர்சாதி ஏழைகளுக்கு… EWS 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதி என்று, எத்தனை பேருக்கு தெரியும்.! திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.! பிரபாகரனை வைத்து திராவிட அரசியலை ஒழிக்க முயன்றது போல்… பெரியாரியத்தை நீர்த்துப் போகச் செய்ய அம்பேத்கரை பின்வாசல் வழியாக…
-
மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் மாநாட்டில் பங்கேற்ற திருமா பேச்சில் கலைஞரை கண்ணாடி விரியன் என்று குறிப்பிட்டார். ஜெயலலிதாவை கட்டுவிரியன் என்றார், பாமகவை சாதிப்பாம்பு என்றார். அதேசமயம், வைகோ நான்கு காளைகள் ஒரு சிங்கம் நரி என்று சிறுவயதுக் கதையை சொன்னார். ஆனால், அவர் யாரை சிங்கம் என்கிறார். யாரை கிழட்டு நரி என்கிறார். கிழட்டு நரி உதவும் நிலையிலா சிங்கம் இருக்கிறது? அல்லது கிழட்டு நரியின்…
-
உதயநிதியைப் பற்றி நூல் எழுதிய நான்… திருமாவைப் பற்றியும் எழுதலாமா என்று நினைத்தேன்… அந்த அளவுக்கு அவர் தனது தொடக்ககால அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தார்… அல்லது பெற்றிருப்பதாக நான் நம்பினேன்… நல்லவேளை 2026 தேர்தல் முடிவுகள் எனது முடிவையே மாற்றிவிட்டது… ஆம் திருமா குருமா ஆகிவிட்டார்… எழுச்சி வீழ்ச்சியாகிவிட்டது… என்ன செய்வது பன்றியோடு சேர்ந்தால் அதற்கேற்றபடிதானே மாற வேண்டும்… ஆக, திராவிட சித்தாந்தத்தை ஏற்றிப் போற்றி…
-
இந்திய நிலத்தட்டு யுரேசியா நிலத்தட்டுடன் மோதி இமயமலை உருவானதைப் போல, சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க நிலத்தட்டு யுரேசிய கண்டத் தட்டுடன் மோதியதால் இந்த மலைத்தொடர் உருவானது. கார்த்தேஜ் நாட்டுத் தளபதி ஹன்னிபால் (Hannibal) தனது படைகள் மற்றும் போர் யானைகளுடன் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து ரோமானியர்களை வியப்பில் ஆழ்த்தினார்…
-
ஹெலனா எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளினார். பொதுவாக, இவர் தொடக்க காலத்திலிருந்தே கன்னியாஸ்திரியாக மாறவே விரும்பினார். சிறு குழந்தையிலேயே ஹெலனா மேதைமையோடு வளர்ந்தார். குடும்ப நண்பரும் மதபோதகருமான ஜியோவன்னி என்பவரின் யோசனைப்படி ஹெலனாவுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது…
-
கடந்த காலங்களில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு, பயண திட்டம் அரசுமுறை சந்திப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுட்டு திட்டமிடப்பட்டிருக்கும்! ஆனால் இப்போதோ, வழக்கம்போல முதல்வர் வெளிநாடு பயணம் என்ற செய்தி நடுபக்க சினிமா கிசுகிசு போல கசிய விடப்படுகிறது! எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை விவரமும் இல்லை! அப்படியானால் முதல்வர் உண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறாரா?…
-
உலகின் முதல் பெண்கள் வரிசையில் இவர் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனத்தை ஓட்டியவர் – கணவர் கார்ல் பென்ஸுக்கு உதவியாக காரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் #carlbenze #carlover #benz #bertha_benz #benz_car
-
புகார்கொடுக்க வந்த இளைஞரை பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுவேன் என்றும், சி.எம்.கிட்ட வேணா சொல்லு என்னை ஒன்னும் பண்ண முடியாதுனு இன்ஸ்பெக்டரே மிரட்டியதாக வீடியோ வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை… “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க…





