இதோ இந்த குண்டன் இருக்கானே எப்பொழுதும் ஆளும் கட்சி இயற்கையை காப்பாற்றுகிறேன் என்ற பெயரில்… தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே இவனுடைய முதல் குறி காற்றடிக்கும் பக்கம் சாயும் மரக்கிளைகளை போன்றவன் இவன் இயற்கையின் பற்றாளன் ஆற்று மணலில் வீடு கட்டி அருமையான செங்கல்லை கொண்டு சுவர் எழுப்பி மலைகளைக் குடைந்த ராஜஸ்தானின் மார்புலை தளமாக போட்டு காடுகளை அழிக்க வேண்டாம் என சொல்லிவிட்டு தேக்கு மரத்தில் நிலையை வைத்து பர்மா…
-
-
யார் துரோகி ? என்ன திடீர் பாசம் சகோதரி , என்னை “தம்பி பஷீர்” என்று அழைக்கும் உரிமையை எப்போதோ இழந்துவிட்டீர்கள். என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வைகோவிடம் சொல்லி அழுத்தம் கொடுத்தது யார் ? அதற்கு பின்னணி காரணம் என்ன என அன்றைய காலகட்டத்தை மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமா? நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், என் மீது தவறான தகவல்களைச் சொல்லி எனது அரசியல்…
-
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சமூக அரசியல் அறிவு ஏற்கெனவே எல்லோரும் அறிந்ததுதான். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் தனது நிலைப்பாடை உறுதியாக வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்கவராக இருக்கிறார். மலைகளை அழிப்பதை கண்டித்து பேசியிருக்கிறார். மலைகள் நமக்கு அரணாக படுத்திருப்பதாக அவர் கூறினார்… இளைஞர்களும் இளம்பெண்களும் பங்கேற்ற ஒரு ஷோவில் வாங்க கடவுளைக் காப்பாத்துவோம்னு சொல்ற யாரையும் நம்பாதீங்க என்று துணிச்சலாக தனது கருத்தை தெரிவித்தார். இது ஆர்எஸ்எஸ், பிஜேபிக்கு…
-
“மிஸ்டர் வாட்சன், இங்கே வாங்க. நான் உங்களைப் பார்க்கனும்.” இதுதான் முதல் தொலைபேசிப் பேச்சு. ரொம்ப சுருக்கமானதுதான். பக்கத்து அறையில் இருந்த வாட்ஸனோடு கிரஹாம்பெல் பேசியதுதான். ஆனால் உலகையே புரட்டிப் போட்ட முதல் பேச்சு. இன்றைக்கு உலகையே உள்ளங்கைக்குள் கொண்டுவந்து விட்டது. ஸ்காட்லாந்தில் பிறந்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல். 1876 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பாஸ்டனில் உள்ள அவரது ஆய்வகத்தில் இருந்தார். அதற்கு மூன்று நாட்களுக்கு…
-
8 லட்சம் வருமானம் உள்ள, அடையார், அண்ணா நகரில் 1000 சதுர அடியில் வீடு வைத்துள்ள உயர்சாதி ஏழைகளுக்கு… EWS 10% இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதி என்று, எத்தனை பேருக்கு தெரியும்.! திருமாவின் புதிய தத்துவம்தான், இந்த EWS 10% என்ற புதிய சமூக நீதி கோட்பாடு.! பிரபாகரனை வைத்து திராவிட அரசியலை ஒழிக்க முயன்றது போல்… பெரியாரியத்தை நீர்த்துப் போகச் செய்ய அம்பேத்கரை பின்வாசல் வழியாக…
-
மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் மாநாட்டில் பங்கேற்ற திருமா பேச்சில் கலைஞரை கண்ணாடி விரியன் என்று குறிப்பிட்டார். ஜெயலலிதாவை கட்டுவிரியன் என்றார், பாமகவை சாதிப்பாம்பு என்றார். அதேசமயம், வைகோ நான்கு காளைகள் ஒரு சிங்கம் நரி என்று சிறுவயதுக் கதையை சொன்னார். ஆனால், அவர் யாரை சிங்கம் என்கிறார். யாரை கிழட்டு நரி என்கிறார். கிழட்டு நரி உதவும் நிலையிலா சிங்கம் இருக்கிறது? அல்லது கிழட்டு நரியின்…
-
உதயநிதியைப் பற்றி நூல் எழுதிய நான்… திருமாவைப் பற்றியும் எழுதலாமா என்று நினைத்தேன்… அந்த அளவுக்கு அவர் தனது தொடக்ககால அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தார்… அல்லது பெற்றிருப்பதாக நான் நம்பினேன்… நல்லவேளை 2026 தேர்தல் முடிவுகள் எனது முடிவையே மாற்றிவிட்டது… ஆம் திருமா குருமா ஆகிவிட்டார்… எழுச்சி வீழ்ச்சியாகிவிட்டது… என்ன செய்வது பன்றியோடு சேர்ந்தால் அதற்கேற்றபடிதானே மாற வேண்டும்… ஆக, திராவிட சித்தாந்தத்தை ஏற்றிப் போற்றி…
-
இந்திய நிலத்தட்டு யுரேசியா நிலத்தட்டுடன் மோதி இமயமலை உருவானதைப் போல, சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க நிலத்தட்டு யுரேசிய கண்டத் தட்டுடன் மோதியதால் இந்த மலைத்தொடர் உருவானது. கார்த்தேஜ் நாட்டுத் தளபதி ஹன்னிபால் (Hannibal) தனது படைகள் மற்றும் போர் யானைகளுடன் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து ரோமானியர்களை வியப்பில் ஆழ்த்தினார்…
-
ஹெலனா எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளினார். பொதுவாக, இவர் தொடக்க காலத்திலிருந்தே கன்னியாஸ்திரியாக மாறவே விரும்பினார். சிறு குழந்தையிலேயே ஹெலனா மேதைமையோடு வளர்ந்தார். குடும்ப நண்பரும் மதபோதகருமான ஜியோவன்னி என்பவரின் யோசனைப்படி ஹெலனாவுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது…
-
கடந்த காலங்களில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு, பயண திட்டம் அரசுமுறை சந்திப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுட்டு திட்டமிடப்பட்டிருக்கும்! ஆனால் இப்போதோ, வழக்கம்போல முதல்வர் வெளிநாடு பயணம் என்ற செய்தி நடுபக்க சினிமா கிசுகிசு போல கசிய விடப்படுகிறது! எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை விவரமும் இல்லை! அப்படியானால் முதல்வர் உண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறாரா?…








