ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்ட கல்வி உதவித் தொகையை தவெக அரசின் சமூகநீதித்துறை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் அந்த மாணவர் அமைச்சர் சார்ந்த சாதியைக் காட்டிலும் கீழ் உள்ள சாதியைச் சேர்ந்தவர் என்பதுதான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அந்த மாணவருக்கு சேரவேண்டியது அவருக்கு உரிய உரிமைத் தொகை என்றும், அரசு அவருக்கு வழங்க மறுத்தால் அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும், திமுகவும்…
-
-
ஜெயலலிதாவின் இரும்புப் பெண்மணி பட்டத்துக்கு பின்னணியில் இருக்கும் நிஜங்கள் தொடர்ந்து மறைக்கப்பட்டு, அவருடைய கேவலமான பல நடவடிக்கைகள் மறைக்கப்பட்டு, மழுப்பப்பட்டு வருவது எதற்காக? #athanurchozhan #mks #dmk #mkstalin #eps #jayalalitha
-
திருடர்கள் டீஸண்ட்டாகவும் இருப்பார்கள், பயங்கரவாதிகள் அழகாகவும் இருப்பார்கள்…
-
கடலிலிருந்து வீசிய ஈரித்த குளிர் காற்று கரையில் மோதிய அலைகளது ஓசையின் சிந்தனை நிறைந்த இசையையும் கரையோரப் புதர்களின் சலசலப்பையும் ஸ்தெப்பி வெளியில் பரப்பியது. சில வேளைகளில் காற்றின் வீச்சுக்கள் சுருக்கம் விழுந்த மஞ்சள் இலைகளை வாரி வந்து நெருப்பில் போட்டுத் தழலை மூண்டெரியச் செய்தன. அப்போது எங்களைச் சூழ்ந்திருந்த இலையுதிர் கால இரவின் இருட்டு திடுக்கிட்டு, மிரட்சியுடன் நகர்ந்தது. இடப்புறம் எல்லையற்ற ஸ்தெப்பி வெளியும் வலப்புறம் எல்லையற்ற கடலும்…
-
1970 களில், பெரியாரியம் தமிழ்நாட்டில் உச்சத்திலிருந்தது. 1973 ல், பெரியார் மறைந்த பின்னும் பெரியாரியக் கருத்துக்கள் சோடை போகவில்லை. ஆனால், 1977 களுக்குப் பின் அதிலொரு தொய்விருந்தது. எதனால் ? யாரால் ? இதோ இன்று (17/09/2026) பெரியார் பிறந்தநாள் சிறப்பு பதிவொன்றை கவிப்பேரரசு வைரமுத்து வரைகிறார். அதில் இறுதியாக இப்படி ஒரு பத்தி வருகிறது. ஒரு தமிழ்ப் பேரறிஞர் மரணப்படுக்கையில் சொல்கிறார், இந்த நூற்றாண்டில் தமிழரிடையே இருவர் மட்டுமே…
-
பூமியின் அதிசயங்கள்… அண்டார்டிகா பனிக் கண்டத்தில் புதிய அதிசயம்.. #athanurchozhan #antartica #earth #earthfacts
-
ரசிகர்களை பாசத்தில் கட்டிப்போட்டு கலங்கவைத்த இரண்டு திரைப்படங்கள் குறித்த இன்றைய பார்வை எப்படி இருக்கும்? இது ஒரு பார்வை #athanurchozhan #sivaji #rajini #rajinikanth #sivajiganesan
-
பேரறிஞர் அண்ணாவின் மரணம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது, நான் ஆதனூர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். எனது நல்வாய்ப்பாக நான்காம் வகுப்பு காலாண்டுத் தேர்வு வரை ஒன்றிய தலைநகரான அலங்காநல்லூரில் படித்தேன். அலங்காநல்லூர் பேரூராட்சி என்பதாலும், ஒன்றியத்தின் தலைநகர் என்பதாலும் முக்கியமான ஊராக இருந்தது. ஒன்றிய அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக உயர்நிலைப் பள்ளி பேரூராட்சிக்கு அலுவலகம், பேருந்து நிலையம், வாரச் சந்தை, எல்லாவற்றுக்கும்…
-
அதிமுக என்னவோ நாகரிகத்தின் தொட்டில் போலவும், நேர்மையின் பிறப்பிடம் போலவும், தூய்மையின் சின்னம் போலவும், வாய்மையின் இருப்பிடம் போலவும் ஒரு தோற்றத்தை தொடர்ந்து கட்டமைக்கிறார்கள். ராணுவக் கட்டுப்பாட்டுடன் கூடிய கட்சியைப் போல பேசுகிறார்கள். இதெல்லாம் உண்மையா? என்பதையும், திமுகவுக்கு எதிராக பரப்பப்படும் பொய்களின் முகத்திரையையும் விளக்குவதே இந்த கவர் ஸ்டோரியின் நோக்கம். அதிமுகவை ஒரு அநாகரீகமான இயக்கமாகத்தான் எம்ஜியார் உருவாக்கினார். காங்கிரஸுக்கும் திமுகவுக் கும் அரசியல் ரீதியாக மோதல்கள் இருக்கும்.…
-
பனி மனிதன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மனிதன் ஒரு வேட்டைச் சமூககத்தைச் சேர்ந்தவன். அவனுடய செருப்பு, உடை எல்லாமே வித்தியசமாக இருக்கிறது. எதிர்க்குழுவைச் சேர்ந்தவர்களால் அம்பு எய்து தாக்கப்பட்டு இறந்திருக்கிறான்…








