இந்திய நிலத்தட்டு யுரேசியா நிலத்தட்டுடன் மோதி இமயமலை உருவானதைப் போல, சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க நிலத்தட்டு யுரேசிய கண்டத் தட்டுடன் மோதியதால் இந்த மலைத்தொடர் உருவானது. கார்த்தேஜ் நாட்டுத் தளபதி ஹன்னிபால் (Hannibal) தனது படைகள் மற்றும் போர் யானைகளுடன் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து ரோமானியர்களை வியப்பில் ஆழ்த்தினார்…
-
-
ஹெலனா எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளினார். பொதுவாக, இவர் தொடக்க காலத்திலிருந்தே கன்னியாஸ்திரியாக மாறவே விரும்பினார். சிறு குழந்தையிலேயே ஹெலனா மேதைமையோடு வளர்ந்தார். குடும்ப நண்பரும் மதபோதகருமான ஜியோவன்னி என்பவரின் யோசனைப்படி ஹெலனாவுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட்டது…
-
கடந்த காலங்களில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் என்றால் முன்பே அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடு, பயண திட்டம் அரசுமுறை சந்திப்புகள், வெளிநாட்டு வாழ் தமிழர்களுடனான சந்திப்புகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுட்டு திட்டமிடப்பட்டிருக்கும்! ஆனால் இப்போதோ, வழக்கம்போல முதல்வர் வெளிநாடு பயணம் என்ற செய்தி நடுபக்க சினிமா கிசுகிசு போல கசிய விடப்படுகிறது! எந்த அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை விவரமும் இல்லை! அப்படியானால் முதல்வர் உண்மையில் அரசுமுறைப் பயணமாக வெளிநாடு செல்கிறாரா?…
-
உலகின் முதல் பெண்கள் வரிசையில் இவர் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனத்தை ஓட்டியவர் – கணவர் கார்ல் பென்ஸுக்கு உதவியாக காரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் #carlbenze #carlover #benz #bertha_benz #benz_car
-
புகார்கொடுக்க வந்த இளைஞரை பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுவேன் என்றும், சி.எம்.கிட்ட வேணா சொல்லு என்னை ஒன்னும் பண்ண முடியாதுனு இன்ஸ்பெக்டரே மிரட்டியதாக வீடியோ வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை… “தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் எனும் இளைஞரை, ‘உயிரோடு இருக்க…
-
உள்நாட்டு பாதுகாப்பு சட்டமான மிசா சட்டத்தின்கீழ் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள் என்பதுகூட தமிழ்நாடு சட்ட அமைச்சர் நிர்மல் குமாருக்கு தெரியவில்லை. காக்கி டவுசர் போட்டு வளர்ந்த சங்கி நிர்மல்குமாருக்கு அதெல்லாம் எப்படி தெரியும்? சங்கிகள் போலி சான்றிதழ் பெறுவது புதிது இல்லை. வழக்கறிஞருக்கு படித்ததாக கூறுவதும் போலியோ என்று திமுகவின் சட்டத்துறை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஐ.பரந்தாமன் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் நிரமல்குமாரை லெப்ட் அண்ட் ரைட்டாக அட்டாக்…
-
அன்புள்ள அரசியல் அரைவேக்காடே… சர்க்காரியா ஆணையத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அது அமைக்கப்பட்ட காலத்தின் அரசியலையும் கொஞ்சம் படியுங்கள்! 1975-ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதை ஏன் அறிவித்தார்கள் என்பதே தனிப் பெருங்கதை; அதற்குள் இப்போது செல்ல வேண்டாம். பத்திரிகைகளுக்குத் தணிக்கை. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது. கருத்துச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு. மொத்தத்தில், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட காலம் அது. அன்றைய சூழலை எதிர்த்து Times of India-ல் ஜனநாயகத்திற்கே…
-
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரநிலைக் காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று ஒரு தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. வாதம் வேண்டாம் ஆவணங்களே பதில் சொல்லும். ஆதாரம் 1: காவல்துறையின் தடுப்புக்காவல் ஆணை தலைப்பு: GROUNDS FOR DETENTION ஆணை எண்: Order No. 39/76 அதில் தட்டச்சு செய்யப்பட்டிருப்பது: “M.K. Stalin (23) s/o M. Karunanidhi, 7/4, 4th Street, South…
-
(சட்டமன்ற அவைக்குறிப்பு நூலகத்திலிருந்து…) முதலமைச்சர் ஆக எம்ஜிஆர் எதிரே அமர்ந்திருக்க… அவரின் முகத்துக்கு நேராக எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் ஆற்றிய சட்டமன்ற சொற்பொழிவு. அதிலே, கலைஞரின் கோரிக்கையை விஜய் நிறைவேற்ற வேண்டும்..! அன்று எம்ஜிஆரால் நிறைவேற்ற முடியவில்லை..!! (சட்டசபையில் சர்க்காரியா கமிஷன் பற்றி 1978-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி நடைபெற்ற விவாதம்.) கலைஞர்: “நமது முதலமைச்சர் (எம்ஜிஆர்) அவர்கள் என்னைப்பற்றி ஜனாதிபதி அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் அமைக்கப்பட்ட…
-
அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை. அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர்…






