ஸ்பெயின் இளவரசி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளில் பரவியிருக்கும் கொடூரமான கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை உலக அளவில் 6,64,103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 30,883 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த... Read More
’உங்கள கை எடுத்து கும்பிட்டு கெஞ்சிக் கேட்டுக்குறேன்’ : வடிவேலு உருக்கம்
தமிழகத்தில் இதுவரை 27 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில், திரைப் பிரபலங்கள் பலரும் இது... Read More
விவசாய நிலத்திற்கு செல்ல கூடாதா!
தமிழக போலீஸுக்கு என்னதான் ஆச்சோ தெரியவில்லை. கொரோனா வைரஸ் கொடுமையைக் காட்டிலும் இவர்களுடைய கொடுமை தாங்க முடியலைனு புலம்புறாங்க. தடி இருக்குன்றதுக்காக யாரையெல்லாம் அடிக்கிறதுன்னு விவஸ்தை இல்லாமலா போய்ரும். விவசாய... Read More
கொரோனா வார்டுக்கு தேவையான உபகரணங்களை வாங்க ரூ. 55 லட்சம் வழங்கிய மதுரை எம்.பி.!
மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக நிதி ஒதுக்கியுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிகவும் தீவிரமாக... Read More
எம்ஜிஆரை மிரட்டித்தான், ஜெயலலிதா அதிமுகவில் நுழைந்தார்!
1981ல் குமுதத்தில் அவர் எழுதிய சுயவாழ்க்கைத் தொடரில் சோபன்பாபுவுடன் கணவன் மனைவியாக வாழ்ந்ததை குறிப்பிட்டு ஜெயலலிதா எழுதினார். எம்ஜிஆருக்கும் தனக்குமான உறவு குறித்து அடுத்த வாரத்தில் இருந்து சொல்வேன் என்று முடித்தார். ஆனால், அடுத்தவாரம் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டது.
கடல்நீரை குடிநீராக்குவது ரொம்ப ஈஸி!
குடிநீர் பற்றாக்குறை உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வரும் நிலையில் கடல்நீரை குடிநீராக்குவது ஒன்றுதான் மனிதர்களுக்கு இருக்கிற கடைசி வழி என்று கருதப்படுகிறது. இதுவரை கடல்நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம்... Read More
21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே! -சீத்தாராம் யெச்சூரி பகிரங்க கடிதம்
21 நாட்கள் இந்திய மக்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டீர்களே பிரதமரே!
சோறு போடும் விவசாயிகள் பிச்சைக்காரர்களா?மரணமும் தடியடியும்தான் அவர்களுக்கு அரசு தரும் பரிசா?
சேற்றில் பாடுபட்டு மக்களுக்கு சோறுபோடும் விவசாயிகளின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. கடனை வாங்கி விவசாயம் செய்து, களத்துமேட்டுக்கு வருவதற்குள் காய்ந்துபோன பயிரைக்கண்டு, வேதனையில் விஷம் குடித்தும், தூக்கில் தொங்கியும்... Read More
ஆணிடமிருந்து மருத்துவத்தை மீட்ட முதல் பெண்!
பிரசவத்தின்போதும், ரகசிய நோய்களாலும் பெண்கள் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. பணக்கார குடும்பத்து பெண்கள் மட்டுமே மருத்துவர்களைத் தேடுவார்கள். ஆண் மருத்துவர்களிடம் பிரசவம் பார்க்கவோ, மருத்துவம் செய்துகொள்ளவோ பெண்கள் விரும்புவதில்லை.
தடுமாறும் ரஜினியின் நாடகம்… ரசிகர்களை சந்திக்கவே இவ்வளவு இழுபறியா?
புதிய படம் வரும் சமயத்தில் எல்லாம் ரசிகர்கள் தயவைப்பெற ஏதேனும் டிராமா போடும் ரஜினி இந்தத்தடவை அதையும் ஒழுங்காய் போடமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். தனது திரைப்பட செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வதற்கு... Read More